கண்காணிப்பு கேமரா சேதம்

Update: 2024-05-12 17:12 GMT

சித்தையன்கோட்டை நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அதனை தாங்கி நிற்கும் கம்பம் ஆகியவை சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிப்பொருளாகவே இருக்கிறது. இதன் காரணமாக குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் கம்பம் சாய்ந்த சாலையில் இருப்பதால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே கண்காணிப்பு கேமராவை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்