புதர்செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2024-05-12 13:58 GMT
பள்ளிகள் விடுமுறை காரணமாக கோத்தகிரி காந்தி மைதானத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த மைதானத்தின் ஒரு பகுதி முழுவதும் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்தும், மைதானத்தில் புற்கள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருவதால் புதர் செடிகளையும், புற்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்