நடவடிக்கை தேவை

Update: 2024-05-12 13:11 GMT

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி  நிறுத்தத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது இந்த  கடைகள்  திறக்கப்படாமல் கிடப்பில்  போடப்பட்டு உள்ளன. இதனை உடனடியாக திறந்து  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்