நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-05 17:26 GMT

பழனி மேலக்கோட்டை அருகே கரட்டுப்பிரிவு பகுதியில், பள்ளம் தோண்டப்பட்டு அதில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்