நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-05 17:26 GMT

பழனி மேலக்கோட்டை அருகே கரட்டுப்பிரிவு பகுதியில், பள்ளம் தோண்டப்பட்டு அதில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி