பொதுமக்கள் அவதி

Update: 2024-05-05 12:08 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா ஆஸ்பத்திரியில் சீட்டு கொடுக்கும் இடத்தில் ஒரு மின்விசிறியும் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவில் அனைத்துக்கும் சேர்த்து இரண்டு மின்விசிறிகள் மட்டுமே உள்ளன. கடும் வெயில் வாட்டி வதைப்பதால் இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம்  கூடுதல் மின்விசிறிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 

மேலும் செய்திகள்