சேதமடைந்த தடுப்பு சுவர்

Update: 2024-05-05 10:12 GMT

கொட்டாரம்-வட்டக்கோட்டை நெடுஞ்சாலையில் ஹரிதாசபுரம் பாலத்தின் அருகில் வான சங்காரி கால்வாயில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தெற்கு பகுதியில் தடுப்பு சுவர் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்