நாய்கள் தொல்லை

Update: 2024-04-28 16:36 GMT
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பம்பிங் ஸ்டேசன் ரோடு மற்றும் மதுரை தெற்கு இஸ்மாயில்புரம் 9 மற்றும் 10 -வது தெருக்களில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் செய்திகள்