நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2024-04-28 16:08 GMT
பழனி நகர் பகுதியின் முக்கிய சாலைகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோரை கடிக்க துரத்துகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவமும் நடக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்