நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-04-28 14:42 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மங்களக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சுற்றுச்சுவர் இல்லாததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் மக்கள், நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்