மாணவர்கள் சிரமம்

Update: 2024-04-28 14:41 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசத்தூர் ஊராட்சி பெருவாக்கோட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய அளவில் வகுப்பறை வசதி இல்லாததால் இடவசதியின்றி மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்