அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

Update: 2024-04-21 17:22 GMT

ஆத்தூர் தாலுகா முன்னிலைக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணைப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பண்ணைப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்