குரங்குகள் தொல்லை

Update: 2024-04-21 16:24 GMT
விழுப்புரம் அருகே பனமலைப்பேட்டை, வெள்ளையாய்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதோடு சாலையில் நடந்து செல்பவர்களையும் கடிப்பதற்காக அவைகள் பாய்கின்றன. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குரங்குகளை விரைந்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்