நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-04-21 12:38 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கண்மாய் மரங்கள் வெட்டப்படுகிறது. இதனால் கண்மாய் சுற்றிய பகுதிகளில் மரங்கள் இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்