பழனி அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் பன்றிகள் கூட்டமாக சுற்றித் தெரிகிறது. இதனால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பன்றியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் பன்றிகள் கூட்டமாக சுற்றித் தெரிகிறது. இதனால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பன்றியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.