நோய் பரவும் அபாயம்

Update: 2024-04-14 16:25 GMT

தேனி, பண்ணைத்தோப்பு பகுதியில் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள அடிகுழாய் அருகே அமைக்கப்பட்ட தொட்டியில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் உடனடியாக கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்