மோசமான கழிவறை

Update: 2024-04-14 11:46 GMT

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு தினமும் ஆயிரக்கணக்காணோர் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு உள்ள கழிவறைகளை சரியாக பராமரிக்காததால் மோசமான நிலையில் உள்ளது. மேலும், அடிக்கடி தண்ணீர் வருவதும் இல்லை அப்படியே வந்தாலும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிவறையை பயன்படுத்தும் பொது மக்களுக்கு மற்றும் விளையாட்டு வீரர்கள் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்