கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-04-14 11:10 GMT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்கள் தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் கண்மாய்களில் தண்ணீர் சேமிக்க வழியில்லாத நிலை ஏற்படுகிறது. மேலும் கண்மாயை கருவேலமரங்களும், முட்செடிகளும் பெருமளவில் வளர்ந்துள்ளன. எனவே கண்மாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்