நடவடிக்கை தேவை

Update: 2024-04-14 08:44 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பகவதி விநாயகர் பிள்ளையார் குளத்தின் கிழக்கு கரை ஓரமாக தண்ணீர் இல்லாத ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த கிணறு திறந்தே காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் இந்த கிணற்றில் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க இந்த ஆழ்குழாய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்