பயணிகள் நிழற்குடை அவசியம்

Update: 2024-04-07 17:46 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் இலுப்பைதோப்பு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு பஸ் ஏறிச்செல்கின்றனர். இதை தவிர்க்க அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்