நாய்கள் தொல்லை

Update: 2024-04-07 17:35 GMT
பெரியகுளம் நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை பொதுமக்களை கடிப்பதற்கு துரத்துகின்றன. இதனால் குழந்தைகள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்