கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்

Update: 2024-04-07 13:41 GMT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்