தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-31 14:17 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், நடைபாதையினரை துரத்தி அச்சுறுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்