நாய்களால் தொல்லை

Update: 2024-03-31 10:09 GMT

சென்னை யானைகவுனி, பிரிட்ஜ் ரோட்டில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றிதிரிகிறது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்லும் போது தெருநாய்கள் வாகனங்களின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. மேலும், இரவு நேரங்களில் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்லும்போது நாய்கள் துரத்துகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்