நாய்கள் தொல்லை

Update: 2024-03-24 17:59 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையி்ல் செல்லும் பொதுமக்கள், முதியோர்களை விரட்டி விரட்டி கடிக்கப் பாய்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்