கழிவறை வசதி தேவை

Update: 2024-03-24 08:01 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியின் மூலம் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். ஆனால் இங்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதுடன், திறந்தவெளியை பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்திற்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்