மணல் திருட்டு

Update: 2024-03-17 14:20 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மேல்லசொரிக்குளம் அருகே டி.வேலாங்குளம் கிராமத்தில் சாலையோரங்களில் மணல் அள்ளப்படுகிறது. இந்த மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்