தெருவின் பெயர் பலகை எங்கே?

Update: 2024-03-17 14:00 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது பிரதான சாலையில் உள்ள தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆனால் இந்த தெருவிற்கு பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் புதிதாக அந்த பகுதிக்கு வருபவர்கள் விலாசம் தெரியாமல் அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே, இந்த தெருவிற்கு உடனடியாக பெயர் பலகை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்