நாய்கள் தொல்லை

Update: 2024-03-10 17:16 GMT

பெரியகுளம் தென்கரை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சமடைகின்றனர். சில நேரங்களில் தெருவில் செல்லும் குழந்தைகளை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்