பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2024-03-10 12:09 GMT

கோத்தகிரி மார்கெட்டில் உள்ள 3 பிரதான நுழைவு வாயில்களில் வியாபாரிகள் பொருட்களை வைத்து நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளனர். அதனால் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் நடக்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மார்க்ெகட்டிற்குள் வரமால் நடைபாதை வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கிச் செல்வதால் உள்ளே கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்