கண்காணிப்பு அவசியம்

Update: 2024-03-10 12:08 GMT

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் உள்ள செம்மண் முடக்கு பகுதியில் உள்ள ஏராளமான பைன் மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒருசிலர் வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்று ஒருசில மரங்களை வெட்டி கடத்துகிறார்கள். அதனால் இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனப்பகுதியில் மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்