காட்சி பொருளான குடிநீர் தொட்டி

Update: 2024-03-10 06:27 GMT


கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவர் குளம் தேரிவி ளையில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வராமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவர் குளம் தேரிவிளை தண்ணீர் தொட்டிக்கு தொடர்ந்து குடிநீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமதாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்