நாய்கள் தொல்லை

Update: 2024-03-03 16:37 GMT
பெண்ணாடம் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்