நாய் தொல்லை

Update: 2024-03-03 13:39 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் செட்டி குறிச்சி மற்றும் கே.நெடுவயல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை கடிக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்