கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2024-02-25 18:23 GMT
விழுப்புரத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நிம்மதியாக தூங்கமுடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க விழுப்புரம் நகர பகுதியில் முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், விழுப்புரம்.

மேலும் செய்திகள்