பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்

Update: 2024-02-25 17:27 GMT

வேடசந்தூர் அருகே மாரம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு மேல்நிலைப்பள்ளி இல்லாததால், அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக திண்டுக்கல், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாரம்பாடியில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.


மேலும் செய்திகள்