நாய்களால் தொல்லை

Update: 2024-02-25 12:59 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பழவந்தாங்கல் எல்லை முத்தம்மன் கோவில் தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்