தள்ளுவண்டி கடைகளால் அவதி

Update: 2024-02-25 11:08 GMT
கரூர் காந்கிராமம், அரசு மருத்துவக்கல்லூரி அருகில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தள்ளுவண்டி கடைகள் அதிகம் உள்ளன.
இதனால் அங்கு நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் தங்ளது இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்ஙகு இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். அங்குள்ள தள்ளுவண்டி கடை முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் தடுக்கின்றனர். மற்றும் அவசர ஆம்புலன்ஸ் செல்லமுடியாத அளவில் ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்