பன்றிகள் தொல்லை

Update: 2024-02-18 17:11 GMT
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு வள்ளலார் தெருவில் பன்றிகள் தொல்லை் அதிகமாக உள்ளது. இவைகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்