தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-18 16:33 GMT
பெரியகுளம் தென்கரையில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சம் அடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்