பதம் பார்க்கும் கற்கள்

Update: 2024-02-18 15:54 GMT

மதுரை தத்தனேரி மின்மயானத்தில் இறந்தவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் தரையில் உள்ள டைல்ஸ் கற்கள் உடைந்து  சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இவை பொதுமக்களின் கால்களை பதம் பார்ப்பதால் காயம் அடைகின்றனர். எனவே இதனை சரிசெய்ய மாநகராட்சியினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்