தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-18 11:39 GMT

கோவை ராமநாதபுரம், புலியகுளம் பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்்த தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்துகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்