கால்நடைகள் தொல்லை

Update: 2024-02-18 10:14 GMT
கோத்தகிரி நகரின் முக்கிய அலுவலகங்கள், பொது இடங்கள், சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கால்நடைகளை பொதுமக்களுக்கு இடையூறாக தெருவில் திரிய விடும் அதன் உரிமையாளர்களுக்கு அதிகமான அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்