மனநலம் காப்பகம் அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 16:42 GMT

பெரியகுளம் தாலுகா குள்ளப்புரம் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் சாலையில் செல்லும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் சுற்றித்திரியும் மனநலம் காப்பகம் அமைத்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்