நாய்கள் தொல்லை

Update: 2024-02-04 14:16 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், தையூர், ஜகன்நாத் அப்பார்ட்மென்ட் பகுதயில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். மேலும், அந்த பகுதியில் அதிகமாக நாய்களும் சுற்றித்திரிவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால், அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்