பாலத்தில் வளரும் செடிகள்

Update: 2024-02-04 13:51 GMT
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாரியம்மன் கோவில் அருகில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. காற்றடிக்கும் போது குப்பைகள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதோடு, குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்