பெயர் பலகை அவசியம்

Update: 2024-01-28 17:21 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள தெருக்களில் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழிதெரியாமல் சில நேரங்களில் சுற்றித்திரியும் அவல நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்