நோயாளிகள் அவதி

Update: 2024-01-28 17:15 GMT

திருச்சி மாவட்டம், கிழக்குறிச்சி பஞ்சாயத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த சுகாதார நிலையத்தின் தரைத்தளம் மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுகிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்