வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-01-28 16:40 GMT

வேடசந்தூர் மாரம்பாடி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் தினமும் மாலை நேரங்களில் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில் சாலையில் புகை மூட்டம் உருவாகி எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் இருந்து வெளி வரும் நச்சு புகையால் சுவாசிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்