தெருநாய்கள் தொல்லை

Update: 2024-01-28 16:29 GMT

வேம்பார்பட்டி ஊராட்சி கோபால்பட்டியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகளை துரத்திச்சென்று கடிக்கின்றன. எனவே தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்