நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2024-01-28 07:01 GMT

நிழற்குடை அமைக்க வேண்டும்

அழகியபாண்டியபுரம் பகுதியில் 2 இடங்களில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், அந்த இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை நேரங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி இந்த 2 பஸ் நிறுத்தங்களிலும் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணபதி,அழகியபாண்டியபுரம்

மேலும் செய்திகள்